Thursday, 20 November 2014

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது....?

பழனி – பஞ்சாமிர்தம் திருநெல்வேலி – அல்வா காரைக்குடி – செட்டிநாடு வீடு கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம் பண்ருட்டி – பலாப்பழம் மணப்பாறை – முறுக்கு சேலம் – மாம்பழம் திண்டுக்கல் – பூட்டு திருப்பூர் – பனியன் மதுரை – குண்டு மல்லி சென்னை – மெரினா சிவகாசி – பட்டாசு நாமக்கல் – முட்டை தஞ்சாவூர்...